www.sankamam.com | info@sanakamam.com
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
100 | அறத்துப்பால் > இல்லறவியல் > இனியவை கூறல்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
04-09-2010
Share |
முக்கிய செய்திகள் :
தமிழ் அகதிகளின் கண்ணியம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் - பேராயர் ஜே. மைக்கல் மில்லர் >   492 இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகை கனடாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பாகவும் அண்மையில் கப்பலில் வந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு நடாத்துதல் என்பது தொடர்பாகவும் வலுவான கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது. ...
வன்னி மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன: த.தே.கூட்டமைப்பு கண்டனம் > வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு;  ...
ஐ.நா சபை முன் சிவந்தன் தலைமையில் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்ட மக்கள்! > ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனித நேய நடை பயணத்தை பல நாட்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று தனது இலக்கினை அடைந்து விட்டார். ...
மலேசியாவிலே வாடும் இலங்கைத் தமிழ் அகதிகளின் அவலக்குரல் > ஐநா சபைக்கும், மனித நேயத்தை நிலைநாட்டி அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சர்வதேசநாடுகளுக்கும் எங்களுடைய கண்ணீர் ததும்பிய வேண்டுகோள். முதற்கண் எமது அவலநிலையை உலகிற்கு கூறும் அனைத்து ஊடகங்களையும் நன்றி உணர்வோடு கரம்பற்றி நிற்கின்றோம். ...
புனர்வாழ்வளிக்கப்படும் என்று கூறியதாலேதான் நாங்கள் சரணடைந்தோம்! விடுதலை செய்யுங்கள்!: நீதிபதி முன் முன்னாள் போராளிகள் > சரணடையுங்கள் புனர்வாழ்வளிக்கப்படும் என்று கூறியதாலேதான் நாங்கள் சரணடைந்தோம்! எனவே எங்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள்! என்று நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள விஷேட நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் முன்னாள் போராளிகள் வேண்டுகோள் விடுத்தனர். ...
  • இலங்கை (ஈழம்)

  • இந்தியா

  • உலகம்

  • விளையாட்டு

  • தொழிநுட்பம்

  • சினிமா

  • புலம்

செவ்வாய்க்கிழமை, 31 ஆகஸ்ட் 2010 12:50
தமிழ் அகதிகளின் கண்ணியம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் - பேராயர் ஜே. மைக்கல் மில்லர்

 

492 இலங்கைத் தமிழ் அகதிகளின் வருகை கனடாவின் குடிவரவுக் கொள்கை தொடர்பாகவும் அண்மையில் கப்பலில் வந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகளை எவ்வாறு நடாத்துதல் என்பது தொடர்பாகவும் வலுவான கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 01 செப்டம்பர் 2010 02:50
வன்னி மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன: த.தே.கூட்டமைப்பு கண்டனம்


வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு; 

மேலும் படிக்க...
செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2010 12:11
ஐ.நா சபை முன் சிவந்தன் தலைமையில் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்ட மக்கள்! ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனித நேய நடை பயணத்தை பல நாட்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று தனது இலக்கினை அடைந்து விட்டார்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் மக்கள், ஜெனீவா நோக்கி அணிதிரளும் ஐரோப்பிய மக்கள் தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
சண் சீ கப்பல் அகதிகள் தொடர்பாக இலங்கை விடுத்த கோரிக்கை கனடா அரசினால் நிராகரிப்பு எம்.வி. சண் சீ கப்பலில் கனடா சென்ற தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என விடுத்த இலங்கை அரசின் கோரிக்கையை கனடா அரசு நிராகரித்துள்ளது.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
மலேசியாவிலே வாடும் இலங்கைத் தமிழ் அகதிகளின் அவலக்குரல் ஐநா சபைக்கும், மனித நேயத்தை நிலைநாட்டி அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சர்வதேசநாடுகளுக்கும் எங்களுடைய கண்ணீர் ததும்பிய வேண்டுகோள். முதற்கண் எமது அவலநிலையை உலகிற்கு கூறும் அனைத்து ஊடகங்களையும் நன்றி உணர்வோடு கரம்பற்றி நிற்கின்றோம்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
புனர்வாழ்வளிக்கப்படும் என்று கூறியதாலேதான் நாங்கள் சரணடைந்தோம்! விடுதலை செய்யுங்கள்!: நீதிபதி முன் முன்னாள் போராளிகள் சரணடையுங்கள் புனர்வாழ்வளிக்கப்படும் என்று கூறியதாலேதான் நாங்கள் சரணடைந்தோம்! எனவே எங்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள்! என்று நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள விஷேட நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் முன்னாள் போராளிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
நடுரோட்டில் என் புடவையை கிழித்தனர் - விஜயசாந்தி ஆந்திராவில் 12 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி பல்வேறு கட்சியினர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணையும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.
மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 21:57
அமெரிக்க டிஸ்கவரி டி.வி. அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ஊழியர்கள் சிறைபிடிப்பு

டிஸ்கவரி டி.வி. தலைமை அலுவலகம் அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டனில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியுடன் புகுந்தான். பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்த அவன் துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டினான்.

மேலும் படிக்க...
வியாழக்கிழமை, 02 செப்டம்பர் 2010 21:08
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். 

மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை தாக்குதல் பாலஸ்தீனத்தின் காசா முனைப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மைரீட் கோரிகன் மேகுர் உள்பட 700 பேர் 6 கப்பல்களில் வந்து கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
“நோபால்” விவகாரத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன்; கேப்டன் சங்ககரா பேட்டி
“நோபால்” பிரச்சினை தொடர்பாக இலங்கை கேப்டன் சங்ககரா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
புற்றுநோய், மாரடைப்பை பாம்பு விஷம் குணப்படுத்தும் பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் அந்த பாம்பில் இருந்து எடுக்கப்படும் விஷம் பலதரப்பட்ட பெரிய நோய்களை குணப்படுத்தக்கூடியது என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
நான் மகா நடிகன் கிடையாது - சூர்யா நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான் அருமையான நேரம்னு நினைக்கிறேன்!" . அழகான கண்கள் கபடி ஆட, மென் புன்னகையில் மிளிர்கிறார் சூர்யா. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியான தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று... சூர்யாவுக்குத்தான்!
மேலும் படிக்க...
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 00:25
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்: சுவீடன்,யேர்மன் தேர்தல் ஆணையங்கள் அறிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு சுவீடனில் 01 பிரதிநிதியும், யேர்மனியில் 10 பிரதிநிதிகளும் தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி நடைபெறுகிறது.
மேலும் படிக்க...

கவிதை

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 13:18
கடலம்மா...! கடலம்மா... நீயே சொல்
'குமுதினி' ஏன் பிந்தி வந்தாள்?
மேலும் படிக்க...
More:

சிறுகதை

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 13:47
ஆரம்பிக்கப்படாத வாழ்வு சூரியன் தன் உடல் கிழித்து வெப்பத்தைச் சிந்திக்கொண்டிருந்தான். அவள் கூரையின் ஓட்டை வழி வந்த வெளிச்சத்தை தன் முகத்தில் ஏந்திக்கொண்டிருந்தாள். துர்நாற்றமும் புழுக்களும் ஈக்களுமாய் தன்னைச் சுற்றுவதைத் தவிர்க்க ஏதோ ஒரு வாசனைத் திரவியத்தைத் தெளித்துவிட்டு மீண்டும் யன்னல் வழி தன் பார்வையைச் சுழலவிட்டாள். வியர்வையில்கூட துர்நாற்றம் உரசிப்போகிறது.
மேலும் படிக்க...
More:

கடிதம்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 13:57
கண்ணீரை வரவழைத்த கடிதம்! "அப்பா என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்...அழ வேண்டாம்...நான் நன்றாகவே இருக்கின்றேன்....உங்கள் உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்". இப்படி உருக்கமான முறையில் தகப்பனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் சிறுவன் ஒருவர்.
மேலும் படிக்க...
More:

வெளிச்சம்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:14
மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் மூத்தோர் அமைப்பின் அறிக்கை சிறிலங்காவில் சமூக முன்னேற்றம் உடனடியாகத் தேவைப்படுகின்றது என்று ‘தி எல்டர்ஸ்’ என்ற மூத்தோர் அமைப்பு ஆகஸ்ட் 3, 2010 அன்று அறிக்கைவாயிலாக தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்டிருக்கும் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவுக்கு சிறிலங்கா முழு ஆதரவை அளிக்கவேண்டும் என்றும் இந்த அமைப்பு கேட்டுள்ளது.
மேலும் படிக்க...
More:

சிறப்புப் பார்வை

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:19
ஈழத் தமிழர்கள் ஏன் ஒடுகிறார்கள்? யுத்தம் என்பது வெறும் சொல் மாத்திரமல்ல அது மனிதப் பேரழிவின் தொடர் நிகழ்ச்சியாகும் போர் என்பது மனிதர்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி வீசும் கொடிய சுழல் காற்று சொந்த பந்தங்களைக் காவு கொள்ளும் சூறாவழி யுத்தம் நின்றாலும் அதன் அவலங்களும் அலைச்சலும் மீளாத் துயரமும் தலைமுறைகளாகத் துரத்திக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் அதன் வேதனையை முற்றாக உணர்ந்தவர்கள்
மேலும் படிக்க...
More:

சிறப்புக் கட்டுரைகள்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:25
எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான் ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று இருக்கிறோம்.
மேலும் படிக்க...
More:

தாயக தரிசனம்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:29
தாயக தரிசனம் ஊரின்  பெயர் - அளவெட்டி
மாவட்டம் - யாழ்ப்பாணம்
அமைவிடம் - வழக்கை ஆறு, அல்லது வழுக்கை ஆறு   எனப்படும்ஆற்றின் வெள்ள வடிகால் பகுதியில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க...

தூய தமிழ்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 15:32
தூய தமிழ் சொற்கள் உக்கிரம் -  கடுமை
உச்சரிப்பு - ஒலிப்பு
உத்தரம்  - வடக்கு
உத்தரவாதம்  - உறுதி,பொறுப்புறுதி

More:

தமிழன் குரல் - உள்ளிருந்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 20:46
தமிழீழ நிலத்தை சிங்கள ஆயுதபடைக்கு வழங்குவதா? அவசரகால நீடிப்பு சம்பந்தமான பல பேச்சுக்களை இன்று மதியத்திற்குப் பிறகு கேட்டிருக்கிறோம். நாம் கடந்த சில மாதங்களாகவும் ஒவ்வொரு மாதமாகவும் விவாதித்து இருக்கிறோம். சபையின் ஒரு பக்கத்தினர் அதாவது ஆளும் தரப்பினர் அவசரகால நிலமையை ஆதரித்தும் எதிர்க்கட்சி எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள்.
மேலும் படிக்க...
More:

தமிழன் குரல் - வெளியிலிருந்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 20:33
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கடமை ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப்  பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.
மேலும் படிக்க...
More:

தமிழன் குரல் - தமிழகத்திலிருந்து

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 21:03
இனப்பற்று இழிவானதா? இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’! ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை; ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் படிக்க...
More:

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 17:25
தமிழீழத் தேசிய மரம் - வாகை தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச் சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத் தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்க காலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.
மேலும் படிக்க...
More:

மறுக்கமுடியாத மாவீரம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2010 19:02
லெப். செல்லக்கிளி - அம்மான் சதாசிவம் செல்வநாயகம்
கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான
கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.
மேலும் படிக்க...
More: